புதன், 23 மே, 2012

குறுஞ்செய்திகள்-244


என்னவளே
நடக்கையில் உரையாடுவது
இரு இடங்களுக்கு இடையே
இடைவெளியை பாதியாக்குகிறது!

அடடா
சண்டையில் உரையாடுவது
இரு மனங்களுக்கு இடையே
இடைவெளியை இரட்டிப்பாக்குகிறது!

கருத்துகள் இல்லை: