திங்கள், 21 மே, 2012

குறுஞ்செய்திகள்-240


என்னவளே
மனசில் என்ன
பெரிய கொம்பன் என்று
நினைப்பா உனக்கு? என்கிறாய்

அடடா
மூக்குக்கொம்புக்காக
கொல்லப்பட்டு அழிந்துபோன
காண்டாமிருகத்தை நினைவூட்டுகிறாயோ?

2 கருத்துகள்:

முத்தரசு சொன்னது…

வித்தியாசமானா சிந்தனையாக
இருக்கே

வாழ்த்துக்கள்

பாலா சொன்னது…

நச் கவிதை