திங்கள், 5 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-223

என்னவளே
வரங்கள் தா என்று
தவமிருக்காமலேயே
வரங்கள் தருபவரும் உண்டோ? என்றேன்

அடடா
அத்தகைய கடவுள்கள்
இன்னும் இருக்கிறார்கள்
அவர்கள் பெயர் தாவரங்கள்! என்கிறாய்

3 கருத்துகள்:

murugan சொன்னது…

sooppar iyarkkaiyai azhakaai velippaththineega

ரசிகன் சொன்னது…

வரம் தந்த சாமி...

சீனுவாசன்.கு சொன்னது…

(தா)வரங்கள்!