செவ்வாய், 13 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-227

என்னவளே
இறந்த பின்னும்
இன்னும் நினைக்கப்படும்
பாரதி பிடிக்குமா?என்றேன்

அடடா
அண்டை மாநிலங்கள்
சண்டை போட்டு கொண்டிருந்தால்
பார் தீ பிடிக்கும்!என்கிறாய்