ஞாயிறு, 3 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-252


என்னவளே
மலைமீது ஏறுகையில்
மஞ்சள் பூசி பொட்டு வைத்த
வேப்பமரத்தை கேலியாக பார்த்தேன்!

அடடா
மலையிலிருந்து இறங்குகையில்
மகிழ்வுந்து கவிழ்வதை தடுத்து
வேப்பமரம் கடவுளாகி சிரிக்கிறது!

1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.