செவ்வாய், 5 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-255


என்னவளே
காஞ்சிபுரம் திருவானைக்காவல்
திருக்காளத்தி சிதம்பரத்தைவிட
திருவண்ணாமலைக்கே முதலிடம்!

அடடா
ஏன் என்று கேட்டால்
தீதான் முதல் விஞ்ஞானம்
அண்ணாமலையானுக்கு அரோகரா!

கருத்துகள் இல்லை: