திங்கள், 4 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-254


என்னவளே
பெருக்கல் வாய்ப்பாடும் வீட்டுப்பாடமும்
எவன்தான் கண்டுபிடித்தானோ?
புலம்புகிறாள் மூத்தமகள்

அடடா
அம்புலிமாமா பாலமித்ரா
மாயாவி ஜேம்ஸ்பாண்ட்தான்
நான்படித்ததாய் எனக்கு ஞாபகம்!

கருத்துகள் இல்லை: