வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

குறுஞ்செய்திகள்-234

என்னவளே
நினைத்து பார்க்கும்படி
உருப்படியான செயல்
வாழ்வில் செய்ததுண்டா?என்கிறாய்

அடடா
எப்போது நினைத்தாலும்
எனக்குள் பூத்துக்குலுங்கி
என்னை பரவசமாக்குதடி காதல்!

கருத்துகள் இல்லை: