வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

குறுஞ்செய்திகள்-235


என்னவளே
மரத்தில் முற்றி விழுந்த பழங்கள்
சிறகுகள் முளைத்து பறந்த விதைகள்
விலங்குகள் தின்று துப்பிய கொட்டைகள்

அடடா
ஆற்றில் மிதந்து பயணித்த கனிகள்
பறவைகள் சுமந்து பிரசவித்த குழந்தைகள்
முளைத்து மூச்சுவிட அனுமதிக்காத மனிதர்கள்!

கருத்துகள் இல்லை: